Wednesday 21 December, 2011

புன்னகைப் பொழுது




லைபேசியின் தொடுதிரையில்
உன் பெயரை ஸ்பரிசிக்கும்
எல்லாப்பொழுதுகளிலும்
உயிருக்குள் 
அரும்புகள் கூட்டி மலர்கிறது 
ஒரு புன்னகை.


2 comments:

Yaathoramani.blogspot.com said...

உயிருக்குள் அரும்புகள் கூட்டி
மலர்கிறது ஒரு புன்னகை..
திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் படித்து
பித்தாகிப் போனேன்
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

Anonymous said...

superu superu,..