Monday 7 March, 2011

யாருக்குத் தெரியும்...??


தமிழில்
எழுத்துக்களை குறையுங்கள் என்று
யார்யாரோ சொல்கிறார்களாம்...
எனக்கும் போதுமடி.
ஐந்தே எழுத்துகள்!

குரலுக்காகவே குயிலை நேசித்தவன் -
நேற்றுமுதல் நிறத்திற்காகவும்...!

என் இதயத்தை
நான் இரும்பாய்த்தான் வைத்திருந்தேன்.
யாருக்குத் தெரியும்...
நீ காந்தமாய் வந்து தொலைப்பாய் என்று...!!!

1 comment:

நிலாமதி said...

குயிலை பிடித்து கூட்டில் அடைத்து பாடச்சொன்ன் உலகம் இப்பொது நிறத்தையும் பார்க்கிறதோ ? பேராசை பிடித்த் உலகம்.